வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் அளவுக்கு அந்நிய செலவாணி நமது நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
நமது நாட்டின் உட்கட்டமைப்பு செலவு 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் செலவீனம் ஆண்டுக்கு 40.90 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கையானது 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய வரிவிகித நிலைமையே தற்போதும் தொடர்கிறது. கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.