வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் அளவுக்கு அந்நிய செலவாணி நமது நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
நமது நாட்டின் உட்கட்டமைப்பு செலவு 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் செலவீனம் ஆண்டுக்கு 40.90 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கையானது 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய வரிவிகித நிலைமையே தற்போதும் தொடர்கிறது. கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தனர்.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.