ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தற்போது வினாடிக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
எனவே அணையில் உள்ள 10 மதகுகளையும் 12 அடி உயரத்துக்கு உயர்த்தி வினாடிக்கு மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 816 கன அடி தண்ணீர் கோதாவரி நதியில் வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 885 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையில் 884.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு செல்பி எடுத்து கொள்ள அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு உள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.