ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு தற்போது வினாடிக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
எனவே அணையில் உள்ள 10 மதகுகளையும் 12 அடி உயரத்துக்கு உயர்த்தி வினாடிக்கு மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 816 கன அடி தண்ணீர் கோதாவரி நதியில் வெளியேற்றப்படுகிறது.
இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 885 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையில் 884.60 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சியை கண்டு செல்பி எடுத்து கொள்ள அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.