இந்தியா

முதல் வழக்கிலேயே ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு.. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்!

பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு…

எமர்ஜென்சி காலத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க மாறுவேடத்தில் சுற்றிய மோடி : வைரலாகும் போட்டோஸ்!

இந்தியாவில் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர பிரகடனம் (எமர்ஜென்சி) கொண்டு வந்தார். அப்போது எதிர்க்கட்சித்…

2வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு… இருக்கையில் அமர வைத்த பிரதமர், ராகுல்!

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும்,…

உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி நிலத்தை பட்டா போட்ட அதிகாரிகள் : ஆட்சியர் அலுவலக மாடியில் விஷமருந்திய விவசாயி!

தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு…

சபாநாயகர் தேர்தல்… இண்டியா கூட்டணி சார்பாக வேட்பாளர் அறிவித்த நிலையில் NDAக்கு ஆதரவு கொடுப்பதாக ராகுல் பேச்சு!

மக்களவை சபாநாயகரை ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக தலைமையிலான NDA கூட்டணி முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையை இன்று…

வகுப்பறையை உல்லாச அறையாக மாற்றிய ஆசிரியர் : கையும் களவுமாக சிக்கிய ஜோடி.. கிராம மக்கள் ஆத்திரம்!

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா…

“17 வயது மாணவனுடன் 40 வயது டீச்சருக்கு காதல்!”-டீச்சர் மீது பாய்ந்த போக்சோ!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் மந்திர மேடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம்…

அழகான மனைவி… தீராத சந்தேகம் : யூடியூபை பார்த்து கொலை செய்த சிஆர்பிஎஃப் வீரர்!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும் நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும்…

“கர்நாடகாவை உலுக்கிய ரேணுகா சாமி கொலை வழக்கு”- கன்னட நடிகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

பெங்களூருவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட ரேணுகா சாமி வழக்கு தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில்…

“நுழைவுத் தேர்வு முறைகேடுகளில் சிக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!”-அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற வழிமுறைகளைத்…

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்- ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சீதாராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசரிதா. திருமணம் ஆகாத இவருக்கு வயது 21. இவர் நேற்று…

“உங்களின் தலைமைக்கு இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்” என ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரமர் மோடி!

ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது…

Amazon பார்சலில் வந்த விஷ பாம்பு.. ஆர்டர் செய்த பொருளை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அனேகல், சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் தான்வி. இவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளம் வாயிலாக…

“மனைவியின் இறப்பு-துக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட உள்துறை செயலாளர்”!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் உள்துறை மற்றும் அரசியல் செயலராக ஷிலாத்யா சேத்யா ஐபிஎஸ் பதவி வகித்து வந்தார். 44…

ரூ.500 கோடிப்பே.. ஆட்சி மாறியதும் வசமாக சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி.. ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை…

பொள்ளாச்சி பாலியல் நிகழ்வை மிஞ்சிய பகீர் சம்பவம்.. பெண்களை கடத்தி மாதக் கணக்கில் வன்கொடுமை : அதிர வைத்த கொடூர செயல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்றாலே பசுமை என்பதை மறந்து பாலியல் சம்பவத்தை நினைக்க வைத்துள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்…

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்? வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் ; ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு…

மீண்டும் மீண்டுமா? வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு…இந்த முறை சென்னை அல்ல!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை 9:35 மணிக்கு மர்ம…

ராஜினாமா செய்யும் ராகுல்.. உள்ளே வரும் பிரியங்கா : முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ்..!!!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு…

தொடர்ச்சியாக ரயில் விபத்து.. மோடி ஆட்சியில் மட்டும் : புள்ளவிபரங்களுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக…

சிறுமி பாலியல் வழக்கு.. சிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா!

பெங்களூரு, சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த…