பயணிகள் அவதி…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை : ஊழியர்கள் ஷாக்!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றாக தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்துள்ளனர்.
விடுப்பு எடுத்த ஊழியர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து இருந்தனர். அவர்களைத் தொடர்புகொள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முயற்சி செய்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உயிரை காவு வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு.. பெற்ற ஒரு மகனையும் இழந்த பெற்றோர்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தினால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.