கேரளா ; கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாயின் பாசம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையின் முன், கடந்த நான்கு மாதங்களாக, இறந்து போன தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய். உரிமையாளர் இறந்துவிட்டதை அறியாமல் நான்கு மாதங்களாக உரிமையாளருக்காக நாய் காத்திருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தார். நோயாளியுடன் நாயும் வந்துள்ளது. சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அவரை பிணவறைக்கு அழைத்துச் செல்வதை நாய் பார்த்ததுள்ளது. உரிமையாளர் இன்னும் அங்கேயே இருப்பதாக நாய் அந்த பகுதியிலேயே சுற்றி வருகிறது.
ஒரு செல்ல நாய் தனது எஜமானுக்காக பிணவறை முன் 4 மாதங்களாக காத்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.