கேரளா ; கேரள மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையின் பிணவறையின் அருகில் இறந்த உரிமையாளரின் வருகைக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாயின் பாசம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையின் முன், கடந்த நான்கு மாதங்களாக, இறந்து போன தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய். உரிமையாளர் இறந்துவிட்டதை அறியாமல் நான்கு மாதங்களாக உரிமையாளருக்காக நாய் காத்திருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்தார். நோயாளியுடன் நாயும் வந்துள்ளது. சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, அவரை பிணவறைக்கு அழைத்துச் செல்வதை நாய் பார்த்ததுள்ளது. உரிமையாளர் இன்னும் அங்கேயே இருப்பதாக நாய் அந்த பகுதியிலேயே சுற்றி வருகிறது.
ஒரு செல்ல நாய் தனது எஜமானுக்காக பிணவறை முன் 4 மாதங்களாக காத்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.