அரசு விழாவில் மகளின் கனவை பற்றி கூறிய பயனாளி : காணொலியில் பதிலை கேட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி!! (வீடியோ)

அரசின் நலத்திட்ட பயனாகிளுடன் காணொலியில் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது கண்கலங்கிய காட்சி வைரலாகி வருகிறது.

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி அயூப் படேல் என்பவருடன் பேசினார்.

அவரிடம் பேசிய பிரதமர் மோடி, மகள்களை படிக்க வைக்கிறீர்களா என கேட்டார். அதற்கு அவர் தனது மூன்று மகள்களில் ஒருவரை மருத்துவராக்க விரும்புவதாக கூறினார்.

மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என பிரதமர் மோடி அயூப் படேலின் மகளிடம் கேட்டதற்கு கண்பார்வையற்ற தந்தைக்கு பார்வை வர செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக கூறினார்.

இதைக்கேட்ட பிரதமர் சற்று நேரம் அமைதியானதுடன் கண்கலங்கினார். சிறிது நேரம் கண்ணீர் வர, நா தழுத்து பேச முடியாமல் இருந்த பிரதமர், கருணையே உங்கள் பலம் என கூறியதுடன், மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறினார்.

இந்த கூட்டம் நடைபெற்ற போது, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பிரதமரின் செயலுக்கு கைத்தட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வரைலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

13 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

14 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

15 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

16 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

17 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

17 hours ago

This website uses cookies.