அயோத்தி: 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, அயோத்தி சென்றடைந்தார். அங்கு ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் சென்றார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ற மோடி, மாலை 5 மணியளவில் பகவன் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தார். பிறகு, ஸ்ரீராமஜென்மபூமியை ஆய்வு செய்தார்.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை மோடி மேற்கொள்கிறார். 6:30 மணிக்கு சரயு நதியின் புதிய படித்துறையில் நடக்கும் பிரம்மாண்டமான ஆரத்தியை பார்வையிடுகிறார். சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையும் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடக்கும் தீப உற்சவத்தில் முதன் முதலில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.