பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
அமலாக்கத்துறை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. மே மாதம், 22 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் இரண்டு PFI தலைவர்கள் அப்துல் ரசாக் பீடியாக்கால் மற்றும் அஷரப் காதிர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை வங்கி கணக்கை முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தான இயக்கம் என ஆளுநர் ஆர் என் ரவி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.