ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் பறக்க இன்று தயாரானார்.
இதற்காக ராணுவ உடை அணிந்தபடி தேஜ்பூர் விமானப்படை நிலையத்திற்கு வந்த அவர், பின்னர் 2 விரல்களை உயர்த்தி வெற்றிக்கான அடையாளம் காட்டினார்.
அதன்பின்னர், விமானியுடன் போர் விமானத்தில் இன்று பறந்து சென்றார்.இந்த சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் இரண்டு பேர் அமர கூடிய வகையில் உருவாக்கப்பட்ட போர் விமானம் ஆகும். ர
ஷியாவை சேர்ந்த சுகோய் விமானம், இந்தியாவின் உரிமம் பெற்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு, அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
This website uses cookies.