பிரதமர் மோடி விடுத்த அழைப்பு : மீண்டும் இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?
2024 குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று நாட்டின் குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்சிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி நடக்க உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.