மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி ராகுல் காந்தி 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அவர் 5,85,000 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ஏஜி ராஜா 2 லட்சத்து 61 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கே சுரேந்திரன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதேபோல, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாட்டில் 3,50,030 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார். ஏறக்குறைய ராகுல் காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இது கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.