நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு ராகுல் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யை கடந்த ஜனவரி 14ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவங்கினார். தற்போது, ராகுலின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஞ்சியில் ராகுல் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், காரின் மேற்புறத்தில் ராகுல் அமர்ந்திருந்தார். அவர் அருகே நாய் குட்டி ஒன்றும் இருந்தது. ராகுல் அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். நாய் சாப்பிட மறுத்து விட்டது. இதையடுத்து, அந்த பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அதனுடைய உரிமையாளரிடம் கொடுத்து நாய்க்கு கொடுக்க சொன்னதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.