ஆந்திரா : அரசவல்லி சூரிய பகவான் கோவிலில் சூரிய பகவானின் பாதங்களில் சூரியக்கதிர்கள் விழுந்த நிகழ்வை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசவல்லியில் சூரிய பகவான் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் 8, 9,10 ஆகிய தேதிகளிலும் இந்த கோவிலில் உள்ள சூரிய பகவான் திருவடிகளில் சூரிய கதிர்கள் விழுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று சூரிய கதிர்கள் சூரிய பகவான் திருவடிகளில் விழுந்தன. நேற்று பருவநிலை காரணமாக இதுபோல் நடைபெறுவதில் தடை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சற்று விரக்தி அடைந்தனர்.
ஆனால் இன்று எதிர்பார்த்தபடி சூரிய பகவானின் திருவடிகளில் சூரியக்கதிர்கள் விழுந்தன. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசவல்லி கோவிலுக்கு வந்திருந்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.