கேரளா : நகைக்கடையில் நள்ளிரவு புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸை இலாவகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் விற்பனைக்காக காட்சி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நெக்லெஸ் ஒன்று காணாமல் போயிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லெஸ்-ஐ லாவகமாக வாயால் தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், நகையை திருடும் திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லெஸ்-ஐ தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.