வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தலா? எம்பி ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றம் படியேறிய வழக்கறிஞர்!!!
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு கருத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி, நீக்கம் செய்யப்பட்டது.
அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 4-ந் தேதி நிறுத்திவைத்தது. அதையடுத்து ராகுல் காந்தியின் பதவிநீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிக்கை வெளியிட்டது. எனவே ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி.யாக அறிவிக்கும் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், அவர் எம்.பி. பதவி வகிக்கும் வயநாடு தொகுதி காலியானதாக அறிவித்து, புதிதாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.