தெலுங்கானா : நிஜமாபாத்தில் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் டீ மாஸ்டரை அடித்து தாக்கி அட்டூழியம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் உள்ள ஆட்டோ நகரில் ரஜாக் ஹோட்டல் என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த போது குண்டர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இப்து என்பவனின் கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த இப்துவின் கூட்டாளிகள் 4 பேர் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு டீ மாஸ்டராக வேலை செய்யும் நபரை இழுத்து வந்து கட்டைகளாலும் கற்களாலும் கடுமையாக தாக்கி காயப்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ரவுடிகள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.