ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று அமராவதி சமீபத்திலுள்ள வெலகபுடியில் ஆந்திர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒட்டுமொத்த ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 11 பேர் உட்பட 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.
புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜாவும் இடம்பிடித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சர்களுக்கு இன்று வெலகபுடியில் ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற பின் முதல்வர் ஜெகன்மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் ஜெகன் மோகன் கைகளை பிடித்து முத்தமழை பொழிந்தார். நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற போது தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் அரங்கத்தையே அதிர வைத்தது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.