ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று அமராவதி சமீபத்திலுள்ள வெலகபுடியில் ஆந்திர அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒட்டுமொத்த ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 11 பேர் உட்பட 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.
புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நடிகை ரோஜாவும் இடம்பிடித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சர்களுக்கு இன்று வெலகபுடியில் ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற பின் முதல்வர் ஜெகன்மோகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் ஜெகன் மோகன் கைகளை பிடித்து முத்தமழை பொழிந்தார். நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்ற போது தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷம் அரங்கத்தையே அதிர வைத்தது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.