ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு : அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு.. க்ளீன் சீட் கொடுத்த போலீஸ்!!
மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி கடந்தாண்டு இரண்டாக உடைந்தது, அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.க கூட்டணி ஆதரவுடன் முதல்வராக உள்ள ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அமைச்சரவையில் இணைந்தனர்.
துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., உண்மையான கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்து கட்சி சின்னமான கடிகாரத்தையும் வழங்கியது.
சரத்பவார் கட்சி சரத்சந்திரபவார் என்ற பெயரில் உதயமானது.வரும் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி வேட்பாளராக சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து , அஜித்பவார் மனைவி சுனித்ரா பவாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக சுனித்ரா பவார் மீது மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ. 25 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக கடந்த ஜனவரியில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: இந்திரா காந்தி கொடுத்த நகை.. அவரு மட்டுமல்ல : வயநாட்டில் BJP அண்ணாமலை சொன்ன விஷயம்!
இந்நிலையில் இந்த வழக்கில் சுனித்ரா பவார் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.