ராகு, கேது பூஜை நடத்திய ரஷ்ய பக்தர்கள் : காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு..!!

காளகஸ்தி கோவிலில் 50க்கும் மேற்பட்ட ரஷ்ய பக்தர்கள் ராகு, கேது தோஷ நிவாரண பூஜை நடத்தி வழிபட்டனர்.

வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு முன் ஜென்ம வினைகள் மற்றும் நவக்கிரகங்களில் சுழற்சி ஆகியவையே காரணம் என்பது இந்துக்களின் அசைக்கு இயலாத நம்பிக்கை.

எனவே இந்துக்கள் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றை களைய கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து கொள்கின்றனர். மற்ற மதங்களை சேர்ந்தவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது.

ஆனால் ரஷ்யாவை சேர்ந்த சுமார் 50 பேர் இன்று காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு தினமும் நடத்தப்படும் ராகு, கேது தோஷ பரிகார பூஜைக்கு பணம் கட்டி டிக்கெட் வாங்கி அவர்கள் அனைவரும் பரிகார பூஜை செய்து கொண்டனர்.

பரிகார பூஜை செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

பரிகார பூஜை முடிந்த பின் அவர்கள் அனைவரும் கோவிலில் வாயுலிங்கேஸ்வரர், ஞானப்பிரசுன்னாம்பிகை நம்பிக்கை தாயார் ஆகியோரை வழிபட்டு திரும்பி சென்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

2 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

6 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

19 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

2 hours ago

This website uses cookies.