ராகு, கேது பூஜை நடத்திய ரஷ்ய பக்தர்கள் : காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு..!!

காளகஸ்தி கோவிலில் 50க்கும் மேற்பட்ட ரஷ்ய பக்தர்கள் ராகு, கேது தோஷ நிவாரண பூஜை நடத்தி வழிபட்டனர்.

வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு முன் ஜென்ம வினைகள் மற்றும் நவக்கிரகங்களில் சுழற்சி ஆகியவையே காரணம் என்பது இந்துக்களின் அசைக்கு இயலாத நம்பிக்கை.

எனவே இந்துக்கள் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், இடர்பாடுகள் ஆகியவற்றை களைய கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து கொள்கின்றனர். மற்ற மதங்களை சேர்ந்தவர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது.

ஆனால் ரஷ்யாவை சேர்ந்த சுமார் 50 பேர் இன்று காளஹஸ்தியில் உள்ள வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு தினமும் நடத்தப்படும் ராகு, கேது தோஷ பரிகார பூஜைக்கு பணம் கட்டி டிக்கெட் வாங்கி அவர்கள் அனைவரும் பரிகார பூஜை செய்து கொண்டனர்.

பரிகார பூஜை செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

பரிகார பூஜை முடிந்த பின் அவர்கள் அனைவரும் கோவிலில் வாயுலிங்கேஸ்வரர், ஞானப்பிரசுன்னாம்பிகை நம்பிக்கை தாயார் ஆகியோரை வழிபட்டு திரும்பி சென்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…

20 minutes ago

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த பட!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

51 minutes ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

2 hours ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

3 hours ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

13 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

14 hours ago

This website uses cookies.