நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், அதற்காக நடிகர் விஷால் படத்தை ப்ரொமோஷன் பணிகளுக்காக தமிழகம் மற்றும் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்திற்கு வந்த அவர், லத்தி திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்வேன்.
சந்திரபாபு நாயுடுவை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ள குப்பம் தொகுதி மக்கள் மீது இருக்கும் அன்பு காரணமாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடந்த காலத்தில் உதவிகளை செய்தேன்.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. ஏழைகளுக்கு உதவ மாணவர்கள் முன்வர வேண்டும் என பேசினார்.
திருச்சியில் லத்தி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் லத்தி படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும் என அறிவித்திருந்த நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற லத்தி திரைப்பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஷால் மீண்டும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.