ஆந்திரா : தேர்வு எழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கரெடிகுடெம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த ஆசிரியர் சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இன்று அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர்,
அங்கிருந்த சக ஆசிரிய, ஆசிரியைகள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் ஆவேசத்துடன் ஆசிரியர் சீனிவாஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.