உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்தப்போதிலும், கடந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை தாக்குதல் நடத்தியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை நிர்ணயம் செய்கின்றனர்.
வருடத்தின் முதல் நாளிலே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது ரூ.25 உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உணவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைஉயரும் அபாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகை தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.