போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தேவரகொண்டா அருகே வேகமாக சென்று கொண்டிருந்த தேவரகொண்டா டிஎஸ்பியின் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.
இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தேவர கொண்ட அருகே வளைவு ஒன்றில் வேகமாக திரும்பிய போலீஸ் டிஎஸ்பி யின் வாகனம் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இளைஞர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அந்த இளைஞரை டிஎஸ்பி தன்னுடைய வாகனத்தின் டிக்கியில் படுக்க வைத்து தேவர்கொண்டா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.