தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிக விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்று நாக பாம்பு. இந்தப் பாம்புகள் கொத்துவதை விட, அது படம் எடுப்பதை பார்க்கும் போது, பார்ப்பவர்களுக்கே டரியலை உண்டாக்கும். இந்த நிலையில், வன அதிகாரி சுசந்தா நந்தா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மர நிழலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் பெண் ஒருவர் படுத்து கிடந்துள்ளார். அந்தப் பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கிறது. இதனை அறியாமல் அந்தப் பெண் படுத்துக் கொண்டிருக்கிறார்.
எந்த நேரமும் பாம்பு அவரை கொத்தக் கூடிய சூழல் இருக்கும் நிலையில், இது தொடர்பான வீடியோன சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்ப்பவர்கள் அதிர்ச்சி கலந்த கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.