சிவப்பு எறும்பு சட்னியில் இத்தனை விஷயங்கள் இருக்கா? புவிசார் குறியீடு கொடுக்க காரணமே இதுதான்..!!!
நாடு முழுவதும் பல வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக தனித்துவமாக விளங்கும் பொருட்களுக்கு புவிசயார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள புவிசார் குறியீடு குறித்த பேச்சுக்கள் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
மத்திய தொழில் மற்றும் வர்த்தக் துறை அமைச்சகம் சார்பில் ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டினியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பார்ப்போம்.
அதாவது பொதுவாக, எறும்பு என்றாலே சுறுசுறுப்புதான். ஓயாமல் தனக்கு தேவையான உணவை சேமித்து வைக்கும் பழக்கமுடையது. மனிதர்கள் குடிக்கும் டீ, காபி, சர்க்கரையில் எறும்புகள் புகுவதை நாம் பார்த்திருப்போம். சில சமயம் அதை நாம் அப்படியே குடித்திருப்போம்
நம்முடைய மூதாதையர்கள் கூட, எறும்பு இருந்தால் என்ன கண் நன்றாக தெரியும் என கூறுவார்கள். அதுபோலத்தான், சிவப்பு எறும்பு சட்னியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் என ஒடிசா மக்கள் கூறுகின்றனர்.
பொருளுடைய தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி அப்பொருளை உலகளவில் எடுத்து செல்வதற்கு புவிசார் குறியீடு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.