எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி டி1 சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டில் ஏவிய இஓஎஸ்-02, ஆசாதி சாட் செயற்கைக் கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனால் இந்த 2 செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களை மேற்கொண்டு பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
This website uses cookies.