திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்ற படி உற்சவத்தில் தென் மாநிலங்களை சேர்ந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்படி உற்சவம் என்ற பெயரில் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு செல்லும் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பூஜைகள் நடத்தி பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருப்படி உற்சவம் திருப்பதி மலை அடிவாரத்தில் இன்று நடைபெற்றது. தேவஸ்தான தாசாகித்திய திட்டம் ஏற்பாட்டில் நடைபெற்ற திருப்படி உற்சவ நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென் மாநில பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் திருமலை வரை இருக்கும் 3550 படிக்கட்டுகளுக்கு சந்தனம் இட்டு, குங்குமம் வைத்து_கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி மலையேறி சென்றனர். பின்னர் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…
ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
This website uses cookies.