கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தெருநாயை வீட்டு வளாகத்தில் வீசி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை குடங்ஙாவிளை பகுதியை சேர்ந்தவர் நிஷின் ராஜ். இவரது வீட்டு முன்பு அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்த 3 நபர்கள், அங்கிருந்த தெருநாயை அழைத்துள்ளனர்.
நாயை அருகில் வரச் செய்த மூவரில் ஒருவர் திடீரென அதனை தூக்கி நிஷின் ராஜின் வீட்டு வளாகத்திற்குள் வீசியுள்ளார். இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் அக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.
சம்பவம் தொடர்பாக நிஷின்ராஜ் நெய்யாற்றின்கரை போலீசில் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.