I.N.D.I.A கூட்டணி குறித்து தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், இந்தக் கூட்டணியில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாயாவதி கட்சி, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி, ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சி ஆகியவை இணையவில்லை.
இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி மற்றும் NDA ஆகிய 2 கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், நாங்கள் இரண்டு பக்கத்திலும் செல்ல விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில் நாங்கள் தனியாகவும் இல்லை, எங்களுக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சந்திரசேகர ராவின் இந்த கருத்தை தொடர்ந்து மூன்றாவது அணி அணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.