பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!
திருப்பதி மாவட்டம், வரதையபாலம் மண்டலம், எல்லக்கட்டவா கிராமத்தின் புறநகரில் உள்ள பட்டாஸ் குடோனில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி சடலங்களை மீட்டனர்.
பட்டாஸ் தயாரிக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் நாகேந்திரன் 26, சங்கரய்யா 56, எதுகொண்டலு 41 ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.காவல்துறையினர் கல்யாண் என்ற நபரை தேடி வருகின்றனர்.
இதில் பட்டாஸ் குடோன் உரிமையாளர் வீரய்யா பலத்த காயம் அடைந்தார்.காயமடைந்தவர்களை புச்சி நாயுடு கண்ட்ரிகா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.