தெலுங்கானா : ஹைதராபாத் நகரில் உள்ள ஹிமாயத் சாகர் ஏரியிலிருந்து மலை வெள்ளம் பாலத்தின் மீது வழிந்து ஓடுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டன.
மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்கள் மழை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவற்றை ஓட்டி சென்றவர்கள் பாலத்தின் ஓரத்தில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகளை பற்றி உயிர் தப்பினர்.
மோட்டார் சைக்கிள் சென்ற நபர் ஒருவர் ஓடும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் அரை மணி நேரம் பாலத்தின் கைப்பிடியை பிடித்து நின்று கொண்டிருந்தார் அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
இதனால் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்..
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.