அமராவதி -அனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பிரகாச மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
குண்டூர் மாவட்டம் ஸ்ரீ ஹரிப்பாடு கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். கார் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த கம்பக் போலீசார் காரில் சிக்கிக் கொண்டிருந்த உடல்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.