ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தொடர்மழை காரணமாக ஓடைகள், ஆறுகள் ஆகியவற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத் ஓடுகிறது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள முப்பல் கிராமம் அருகே உள்ள ஓடை மீது போடப்பட்டிருக்கும் தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அந்த பாலத்தை மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அவரை மீட்பதற்கான முயற்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தரைப்பாலத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞரை மழை வெள்ளம் இழுத்து சென்றது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.