ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்து விவசாயி ராமலிங்கம். கணேசபுரம் பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
எனவே தன்னுடைய விளைநிலத்தில் இருக்கும் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்காக வழக்கம்போல் அவர் நேற்று இரவு வயலில் காவலுக்கு இருந்தார்.
அப்போது அங்கு வந்த யானை கூட்டத்தில் ஒரு யானை விவசாயி ராமலிங்கத்தை துரத்தி சென்றது. உயிருக்கு பயந்து ஓடிய விவசாயி ராமலிங்கம் கால் இடறி விழுந்த நிலையில் அவரை அந்த யானை மிதித்ததாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ராமலிங்கம் இது பற்றி உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் அளித்தார். விரைந்து சென்ற உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.