தலைமை ஆசிரியரின் ஜல்சா லீலைகளை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்த அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகலப்போடி அருகே ஆந்திர மாநில சிறுபான்மையினர் குருகுல பாடசாலை உள்ளது.
அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தபாபு. அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண்ணுடன் தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார்.
பகல் நேரத்தில் பள்ளி அறையை இரண்டு பேரும் தங்களுடைய தனிப்பட்ட பள்ளி அறையாக பயன்படுத்தி வந்தனர்.
இதனை கவனித்த மாணவர்கள், தலைமையாசிரியர் ஆனந்த் பாபு ஆனந்தமாக பெண் ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்டடு போது வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதனை பார்த்த பல்வேறு தரப்பினரும் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், பள்ளியை தனது பள்ளியறையாக மாற்றி சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.