தலைமை ஆசிரியரின் ஜல்சா லீலைகளை மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்த அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகலப்போடி அருகே ஆந்திர மாநில சிறுபான்மையினர் குருகுல பாடசாலை உள்ளது.
அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தபாபு. அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண்ணுடன் தலைமை ஆசிரியர் ஆனந்தபாபு ரகசிய தொடர்பில் இருந்து வந்தார்.
பகல் நேரத்தில் பள்ளி அறையை இரண்டு பேரும் தங்களுடைய தனிப்பட்ட பள்ளி அறையாக பயன்படுத்தி வந்தனர்.
இதனை கவனித்த மாணவர்கள், தலைமையாசிரியர் ஆனந்த் பாபு ஆனந்தமாக பெண் ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்டடு போது வீடியோ எடுத்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இதனை பார்த்த பல்வேறு தரப்பினரும் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர், பள்ளியை தனது பள்ளியறையாக மாற்றி சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.