தடுமாறியதால் தடம் மாறிய ஹெலிகாப்டர்.. நூலிழையில் உயிர் தப்பிய AMITSHAH!
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார்.
அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
பின்னர் பெகுசராய் பகுதியில் இருந்து அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது தூரம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து லேசாக நிலை தடுமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் சீராக பறந்து சென்றது.
மேலும் படிக்க: குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க கிணற்றில் இறங்கிய தாய் : கனநேரத்தில் நடந்த SHOCK!
பலத்த காற்று காரணமாக சமநிலையை இழந்த ஹெலிகாப்டரை விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக மத்திய உள் அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பினார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
This website uses cookies.