தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அரிசி லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் அரிசி ஏற்றி செல்லப்பட்டது. சங்கா ரெட்டி அருகில் உள்ள கணபதி சக்கரை தொழிற்சாலை அருகே திடீரென்று அந்த லாரியின் டயர் வெடித்து தீ பற்றியது.
சற்று நேரத்தில் வேகமாக பரவிய தீ லாரி முழுவதும் பற்றி எரிந்து லாரி தீக்கிரையானது. இந்த நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த 15 டன் எடையுள்ள அரிசி லாரியுடன் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.
தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தீ வித்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.