2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன். இவரது மனைவி அப்சனா. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக கருத்துவேறுபா நிலவி வருவதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்று இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தனது 2 வயது குழந்தையுடன் அறைக்குள் சென்று கதவை பூடடியுள்ளார்.
பின்னர் வெகு நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார் அப்சனா. அப்போது செல்போனில் பேச பேச குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கடுப்பான தாய், குழந்தையின் கழுத்தை நெறித்துள்ளார்.
சில நிமிடங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் குழந்தை சரிந்தது. இதையடுத்து கதவை திறந்த கணவன், குழந்தை அசைவின்றி கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் 2 வயது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்,
உடனே போலீசில் புகார், அப்சனாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பேசியவர் கள்ளக்காதலனா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.