ஆந்திரா : புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த நிலையில் தீப்பிடித்து வெடித்து சிதறியதல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் மண்டலம் கசாபுரத்தில் நெத்தி கண்டி ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தபோது வாகனத்தில் தீப்பற்றியது.
இதைத்தொடர்ந்து ஆலயத்திற்கு எதிரே உள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயன்ற போது திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர்.
இதில் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.