தெலுங்கானா : வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி. வீட்டின் உரிமையாளர் பார்த்துவிட்டதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு இளம் ஜோடி ஒன்று சென்றது. அங்கு சென்று அந்த இளம் காதல் ஜோடி தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டனர்.
இரண்டாவது தளத்தில் வீடு காலியாக உள்ளது, தேவையென்றால் சென்று பார்த்து வாருங்கள் என்று அந்த வீட்டின் உரிமையாளரான பெண் சாவியை கொடுத்து அனுப்பி வைத்தார்.
நீண்ட நேரமாகியும் அந்த இளம் ஜோடி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சென்று பார்த்தபோது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
எதிர்பாராமல் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் தங்களை பார்த்து விட்டதால் அந்த இளம் ஜோடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.