திருப்பதி மலையில் சுற்றி தெரிந்து கொண்டிருந்த மன நோயாளி பங்காரு ராஜு. அவரை பிடித்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பங்காரு ராஜு தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ்சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு அவர் திடீரென்று பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பங்காரு ராஜுவை பிடித்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சி மருத்துவர்கள் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளையும் நிறுத்தி திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நிலை சிக்கலாக மாறியது.
தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே நாங்கள் பணியில் தொடர்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருவத்தவர்கள் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேசி பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் போராட்டத்தை கைவிட்ட பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.