மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநலிம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த 40 வயது சேர்ந்த தத்தா என்ற நபர், தனது ரேஷன் கார்டில் தத்தா என்பதற்கு பதிலாக குத்தா என மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குத்தா என்றால் நாய் என்ற அர்த்தம் உள்ளது என்பதால், தவறு செய்த அதிகாரிகளிடம் முறையிட சென்றுள்ளார். மேலும் நாய் போலவே குரைத்துக் காட்டி அவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதிகாரிகளோ, எப்படி தப்பிப்பது என காருக்குள் இருந்தாவாறே எதையும் சொல்லாமல், எஸ்கேப் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.