மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநலிம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த 40 வயது சேர்ந்த தத்தா என்ற நபர், தனது ரேஷன் கார்டில் தத்தா என்பதற்கு பதிலாக குத்தா என மாற்றி அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குத்தா என்றால் நாய் என்ற அர்த்தம் உள்ளது என்பதால், தவறு செய்த அதிகாரிகளிடம் முறையிட சென்றுள்ளார். மேலும் நாய் போலவே குரைத்துக் காட்டி அவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அதிகாரிகளோ, எப்படி தப்பிப்பது என காருக்குள் இருந்தாவாறே எதையும் சொல்லாமல், எஸ்கேப் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
This website uses cookies.