ஆந்திரா : ஆந்திராவில் தரையிறங்க வேண்டிய பயணிகள் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் வட்டம் அடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து விஜயவாடா அருகே உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு இன்று வந்த இண்டிகோ விமானம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்க இயலாத காரணத்தால் ஒன்றரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்து பின்னர் ஐதராபாத் சென்று இறங்கியது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் விமானம் வானத்தில் வட்டம் காரணத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் வானம் மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றுடன் தொடர்ந்து காணப்பட்டதால் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவின் படி விமானம் ஹைதராபாத் சென்று அங்கு தரையிறங்கியது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.