ஆந்திரா : ஆந்திராவில் தரையிறங்க வேண்டிய பயணிகள் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் வட்டம் அடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து விஜயவாடா அருகே உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு இன்று வந்த இண்டிகோ விமானம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்க இயலாத காரணத்தால் ஒன்றரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்து பின்னர் ஐதராபாத் சென்று இறங்கியது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் விமானம் வானத்தில் வட்டம் காரணத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் வானம் மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றுடன் தொடர்ந்து காணப்பட்டதால் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவின் படி விமானம் ஹைதராபாத் சென்று அங்கு தரையிறங்கியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.