ஆந்திரா : ஆந்திராவில் தரையிறங்க வேண்டிய பயணிகள் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் வட்டம் அடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து விஜயவாடா அருகே உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு இன்று வந்த இண்டிகோ விமானம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்க இயலாத காரணத்தால் ஒன்றரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்து பின்னர் ஐதராபாத் சென்று இறங்கியது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் விமானம் வானத்தில் வட்டம் காரணத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் வானம் மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றுடன் தொடர்ந்து காணப்பட்டதால் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவின் படி விமானம் ஹைதராபாத் சென்று அங்கு தரையிறங்கியது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.