நாடு இணைந்திருக்க காரணம் இந்து மதத்தில் உள்ள பக்தி மார்க்கமே : ஏழுமலையான தரிசனம் செய்த ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கருத்து!!

ஜார்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான வழிப்பட்டார். சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,காசியில் இருப்பவர்கள் ஏழுமலையானை வழிபட திருப்பதிக்கு வருகின்றனர்.

அதேபோல் அவர்கள் ராமேஸ்வரமும் செல்கின்றனர். நாட்டின் தென்புலத்தில் பிறந்தவர்கள் சாமி கும்பிடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். இந்து மதத்தில் உள்ள இந்த மகத்தான பக்தி மார்க்கம் காரணமாகவே நாடு இணைந்து உள்ளது.

எனவே இந்த நாட்டை யாராலும் எப்போதும் பிரிக்க இயலாது. இன்று குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்த நான் நாடு சுபிட்சம் அடைய வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், ஏழைகள் பசியாற வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் சக்தியை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏழுமலையான் இடம் வேண்டி கொண்டேன் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

1 minute ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

43 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

16 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

17 hours ago

This website uses cookies.