ஜார்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான வழிப்பட்டார். சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,காசியில் இருப்பவர்கள் ஏழுமலையானை வழிபட திருப்பதிக்கு வருகின்றனர்.
அதேபோல் அவர்கள் ராமேஸ்வரமும் செல்கின்றனர். நாட்டின் தென்புலத்தில் பிறந்தவர்கள் சாமி கும்பிடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். இந்து மதத்தில் உள்ள இந்த மகத்தான பக்தி மார்க்கம் காரணமாகவே நாடு இணைந்து உள்ளது.
எனவே இந்த நாட்டை யாராலும் எப்போதும் பிரிக்க இயலாது. இன்று குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்த நான் நாடு சுபிட்சம் அடைய வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், ஏழைகள் பசியாற வேண்டும், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் சக்தியை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏழுமலையான் இடம் வேண்டி கொண்டேன் என்று கூறினார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.