ஆந்திரா : திருமணமாக தோஷம் இருப்பதால் ஆட்டுடன் இளைஞருக்கு திருமணம் நடத்தி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூஜிவீடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரமேஷ். அவருக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலம் துவங்கியது.
இந்த நிலையில் ரமேசுக்கு தார தோஷம் இருப்பதாகவும், எனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் நடைபெறும் என்றும் அவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் கூறியவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தார தோஷத்திற்கு பரிகாரமாக ரமேசுக்கு முதலில் ஆடு ஒன்றுடன் கோவிலில் வைத்து திருமணம் நடத்த வேண்டும் என்றும், பின்னர் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரிலுள்ள நவகிரக கோவிலில் இளைஞர் ரமேஷ் ஆடு ஒன்றை திருமணம் செய்து தார தோஷ பரிகாரம் செய்து கொண்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.