இன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்றார். கேரளாவின் திவாரா பகுதியில் நடந்த இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, பா.ஜ.க. மற்றும் இந்திய இளைஞர்கள் இன்றைய தினம் ஒரே மாதிரியான அலைநீளம் மற்றும் பார்வையை பகிர்ந்து கொள்கின்றனர். நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு வருகிறோம். இளைஞர்கள் முடிவுகளை கொண்டு வருகின்றனர்.
அரசுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே வலிமையான ஓர் உறவு உள்ளது. இந்த சகாப்தம் இளைஞர் தலைமையிலான வளர்ச்சிக்கான சகாப்தம் என்று பா.ஜ.க. உருவாக்கி உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஒவ்வொரு பிரிவிலும் முந்தின அரசு ஊழல்களை செய்திருந்தது என கூறிய அவர், மற்றொரு புறம் ஒவ்வொரு பிரிவிலும் பா.ஜ.க. அரசு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆத்மநிர்பார் பிரசாரத்தின் வழியே, இளைஞர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கிடைத்து உள்ளன என்று அவர் பேசியுள்ளார்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.