நீட் தேர்வில் 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது. இது ஹரியானாவில் நடந்தது. இந்த விவகாரம் குறித்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் 720க்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்களை பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை, 6 மையங்களில் கேள்வித்தாள் தவறாக வழங்கப்பட்டதால் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு தொடங்கியதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்பட்டதாக மாணவர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்றத்தின் ஆலோசனைப் படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைப்படி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: கால்வாயில் கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணியின் சடலம்… உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!
மாணவர்களின் புகார்களை விசாரிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வு முறைகேடு தகவலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.