குழந்தைகள் இருதய நல மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ பத்மாவதி ஹிருதயாலயா என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் இதுவரை 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் குழந்தைகள் இருதய நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் கணபதி, செளமியா மற்றும் குழுவினரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.