குழந்தைகள் இருதய நல மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ பத்மாவதி ஹிருதயாலயா என்ற பெயரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. 15 மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் இதுவரை 1150 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்தின் குழந்தைகள் இருதய நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் மருத்துவமனை இயக்குனர் ஸ்ரீகாந்த், மருத்துவர்கள் கணபதி, செளமியா மற்றும் குழுவினரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து இன்று வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.