Categories: இந்தியா

“17 வயது மாணவனுடன் 40 வயது டீச்சருக்கு காதல்!”-டீச்சர் மீது பாய்ந்த போக்சோ!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் மந்திர மேடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என மாணவனின் பெற்றோர் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர் அப்போது தான் கல்லூரியில் சேர போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இருப்பினும் காவல்துறையினர் அந்த மாணவர் படைத்த தனியார் பள்ளியில் விசாரணையை மேற்கொண்டனர் அப்போது அங்கு பணிபுரிந்த 40 வயதான பாத்திமா கனி என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தனர். இது தெரிந்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டது எனவும் தெரிவித்துள்ளது. பள்ளியில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியரையும் காவல்துறையினர் தேட தொடங்கினர்.அப்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அரை எடுத்து தங்கியுள்ளது தெரியவந்தது. காவல்துறையினர் அங்கு சென்று இருவரையும் விசாரித்த போது மாணவருக்கு கல்லூரி சேர்ப்பதற்காக இங்கே தங்கி இருப்பதாக தெரிவித்தனர்.மாணவரின் பெற்றோருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sangavi D

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.