திருப்பதி மலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.
கருட வாகன சேவையை கண்டு தரிசிப்பதற்காக பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் உள்நாட்டு மலர்கள் மட்டுமல்லாது இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் உட்பட சுமார் ஏழு டன் மலர்களை பயன்படுத்தி ஏழுமலையான் கோவில், வாகன மண்டபம் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் அலங்கரித்துள்ளது.
இந்த பணிக்காக பல்வேறு பக்தர்கள் மலர்களை நன்கொடையாக தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளனர். கோவிலை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனவே அவற்றை இதற்கு முன் பார்த்திராத பக்தர்கள் ஆச்சரியமுடன் பார்த்து செல்கின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.